English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
26 May, 2022 | 8:23 pm
Colombo (News 1st) பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரி அலரி மாளிகைக்கு அருகில், No Deal Gama-இல் உள்ள போராட்டக்காரர்கள், பிரதமரின் இல்லத்திற்கு இன்று செல்ல முயற்சித்தனர்.
எனினும், பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அலரி மாளிகைக்கு அருகிலுள்ள No Deal Gama போராட்டக்களத்தில் இருந்து இன்று (26) முற்பகல் பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டது.
பேரணி கொழும்பு பிளவர் வீதியை சென்றடைந்தபோது, பொலிஸார் இடைமறித்தனர்.
இதன்போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
பின்னர் அந்தக் குழுவினர் மற்றொரு வழியாக பிரதமரின் இல்லம் அமைந்துள்ள பகுதிக்குள் செல்ல முயன்றனர்.
அங்கும் பொலிஸார் அவர்களை தடுத்ததுடன், நீதிமன்ற உத்தரவை அறிவித்தனர்.
இதனையடுத்து, போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
13 May, 2022 | 03:28 PM
07 Jul, 2022 | 10:09 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS