English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
23 May, 2022 | 5:42 pm
Colombo (News 1st) 21ஆவது அரசியலமைப்பு திருத்தம் இன்று(23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படாவிட்டால், தாம் அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று(23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் தமது நிலைப்பாட்டினை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைகளான உணவு, எரிவாயு மற்றும் எரிபொருள் பிரச்சினையே முதலில் தீர்க்கப்பட வேண்டும் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதன் பின்னர் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.
16 Jul, 2022 | 03:41 PM
01 May, 2022 | 07:09 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS