9ஆம் திகதி வன்முறை சம்பவம்: 1,500 பேர் கைது

9ஆம் திகதி வன்முறை சம்பவம்: இதுவரை 1,500 பேர் கைது

by Staff Writer 22-05-2022 | 5:46 PM
Colombo (News 1st) கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 1,500 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 24 மணித்தியாலங்களில் 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.  

ஏனைய செய்திகள்