20-05-2022 | 4:22 PM
Colombo (News 1st) நாட்டில் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பாராளுமன்றத்திலுள்ள உணவகத்தை திறக்கக்கூடாது என இன்று (20) பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
53 பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள், கையொப்பம் இட்டு தமக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
நாட்டின்...