மேலும் 3 பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம்

ரோஹித அபேகுணவர்தன, C.B.ரத்நாயக்க, சஞ்ஜீவ எதிரிமான்னவிடம் வாக்குமூலம் பதிவு

by Staff Writer 19-05-2022 | 9:47 AM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, C.B.ரத்நாயக்க மற்றும் சஞ்ஜீவ எதிரிமான்ன ஆகியோரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர்(CID) வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.