English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
19 May, 2022 | 4:38 pm
COLOMBO (News 1st) எவரேனும் கையிருப்பில் வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச வௌிநாட்டு நாணயங்களின் வரம்பு 15,000 டொலர்களில் இருந்து 10,000 டொலர்களாக குறைக்கப்படும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் எவரும் வெளிநாட்டு நாணயங்களை வைத்திருக்கக்கூடிய வரம்பு உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இன்று குறிப்பிட்டார்.
அந்த வரம்பு 15,000 டொலர்களாக இருந்தது. தற்போது அதனை 10,000 டொலர்களாக குறைப்பது தொடர்பில் மத்திய வங்கி கவனம் செலுத்தியுள்ளது.
எனினும், குறித்த 10,000 டொலர்கள் நிதி எவ்வாறு பெறப்பட்டது என்பதற்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டார்.
இதன்படி, தற்போது வௌிநாட்டு நாணயங்களை வைத்திருப்பவர்கள் அதனை வங்கியில் வெளிநாட்டு நாணயக் கணக்கில் வைப்பீடு செய்ய அல்லது அதனை ஒப்படைத்து ரூபாவாக மாற்றிக்கொள்ள இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
04 Feb, 2022 | 08:02 PM
02 Jul, 2022 | 05:30 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS