19-05-2022 | 6:17 PM
Colombo (News 1st) நாளை (20) அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு தேவையான உத்தியோகத்தர்களைத் தவிர ஏனைய அரச உத்தியோகத்தர்கள் சேவைக்கு சமூகமளிக்க வேண்டியது கட்டாயமில்லை என உள்நாட்டலுவல்கள், பொது நிர்வாகம் மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் நிறுவன பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில், ...