English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
18 May, 2022 | 6:55 pm
Colombo (News 1st) சட்டவிரோதமாக படகு மூலம் வௌிநாடு செல்ல முற்பட்ட 8 பேர் இன்று காலை புத்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படகு மூலம் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்திற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட இவர்கள் கருவெலகஸ்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவை சேர்ந்த 7 ஆண்களும் பெண் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
படகு மூலம் கடலுக்கு சென்று, மீண்டும் புத்தளம் கடற்கரைக்கு திரும்பிய நிலையில், இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
16 Jul, 2022 | 05:50 PM
12 Jul, 2022 | 12:50 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS