English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
17 May, 2022 | 7:14 am
Colombo (News 1st) நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் காரணமாக வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதமடைந்த அனைவருக்கும் நியாயத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் ஏற்கனவே கலந்துரையாடப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பல பகுதிகளிலும் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற, பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை இலக்கு வைத்து வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீயிட்டு அழிக்கப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
06 Jun, 2022 | 04:06 PM
17 Feb, 2022 | 09:02 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS