சட்டமா அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்

முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 22 பேரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு ஆலோசனை

by Staff Writer 16-05-2022 | 8:31 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 22 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபரால் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.