by Staff Writer 16-05-2022 | 5:05 PM
Colombo (News 1st) நாளைய தினம்(17) அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை எந்த வகையிலும் பிற்போடப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.