English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
16 May, 2022 | 2:58 pm
Colombo (News 1st) இருதய நோயாளர்களுக்கான மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை கூறியுள்ளார்.
மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் நோயாளிகளுக்கு உணவு விநியோகத்தை மேற்கொண்டவர்களுக்கு 04 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதங்களை சுகாதார அமைச்சு பகிரங்கப்படுத்திய போதிலும், டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என இந்த கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது.
08 Jul, 2022 | 04:26 PM
04 May, 2022 | 11:51 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS