16-05-2022 | 4:18 PM
Colombo (News 1st) தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு தேவையான விடயங்களை கருத்திற்கொண்டு, தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களுக்கு பதவிகளை பெற்றுக்கொள்ளாமல் பாராளுமன்ற செயன்முறையின் ஊடாக பூரண ஆதரவை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்த...