9 ஆம் திகதி வன்முறை சம்பவங்கள்; 230 பேர் கைது

9 ஆம் திகதி வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 230 பேர் கைது

by Staff Writer 15-05-2022 | 3:20 PM
Colombo (News 1st) கடந்த 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களில் 68 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.