'மைனாகோகம' தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைது

'மைனாகோகம' ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஒருவர் கைது

by Staff Writer 15-05-2022 | 4:25 PM
Colombo (News 1st) கடந்த 09 ஆம் திகதி அலரி மாளிகைக்கு முன்பாக 'மைனாகோகம' ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 49 வயதான குறித்த நபர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.