வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை - இராணுவ தளபதி

by Staff Writer 11-05-2022 | 11:13 AM
Colombo (News 1st) அமைதியாக செயற்படுமாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். வன்முறையில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த, முப்படையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என இராணுவத் தளபதி மேலும் கூறியுள்ளார்.

ஏனைய செய்திகள்