வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை – இராணுவ தளபதி

வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை – இராணுவ தளபதி

வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை – இராணுவ தளபதி

எழுத்தாளர் Staff Writer

11 May, 2022 | 11:13 am

Colombo (News 1st) அமைதியாக செயற்படுமாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

வன்முறையில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த, முப்படையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என இராணுவத் தளபதி மேலும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்