English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
11 May, 2022 | 12:29 pm
Colombo (News 1st) நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இனவாதம் மற்றும் மதவாதம் தூண்டப்படுவதை புறந்தள்ளிவிட்டு, சகவாழ்வு மற்றும் சமத்துவத்திற்கு முன்னுரிமையளித்து செயற்படுமாறு ஜனாதிபதி தனது ட்விட்டரில் பதிவினூடாக குறிப்பிட்டுள்ளார்.
This is the time for all Sri Lankans to join hands as one, to overcome the economic, social & political challenges.
I urge all #Srilankans to reject the subversive attempts to push you towards racial & religious disharmony. Promoting moderation, toleration & coexistence is vital.— Gotabaya Rajapaksa (@GotabayaR) May 11, 2022
01 Jul, 2022 | 08:09 PM
30 May, 2022 | 05:25 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS