அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாவிட்டால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது: மத்திய வங்கி ஆளுநர்

அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாவிட்டால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது: மத்திய வங்கி ஆளுநர்

அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாவிட்டால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது: மத்திய வங்கி ஆளுநர்

எழுத்தாளர் Bella Dalima

11 May, 2022 | 3:46 pm

Colombo (News 1st) நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாவிடின், பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப முடியாது என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாவிட்டால், தாம் மத்திய வங்கி ஆளுநர் பதவியில் நீடிக்கப் போவதில்லை எனவும் நந்நலால் வீரசிங்க குறிப்பிட்டார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கி ஆளுநர் இந்த விடயங்களை கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்