11-05-2022 | 7:44 PM
Colombo (News 1st) இலங்கை நிலவரம் தொடர்பில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவதானம் செலுத்தியுள்ளார்.
இலங்கைவாழ் மக்கள் தொடர்பில் குறிப்பாக இளம் சமூகத்தினர் தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் நாட்டின் சமூக , பொருளாதார பிரச்சினைகள் தொடர்பில் அவர்கள் கடந்த சில தினங்களாக குரல் எழுப்பியதாகவும் ப...