கண்ணீர்ப்புகை பிரயோகத்திற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் SI உயிரிழப்பு
by Staff Writer 10-05-2022 | 9:08 AM
Colombo (News 1st) கண்ணீர்ப்புகை பிரயோகத்திற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் உப பொலிஸ் பரிசோதகர்(Sub Inspector) ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.