பொலிஸார் வான் நோக்கி துப்பாக்கிச் சூடு

அலரி மாளிகைக்கு அருகில் பொலிஸார் வான் நோக்கி துப்பாக்கி சூடு

by Staff Writer 10-05-2022 | 7:28 AM
Colombo (News 1st) நேற்று(09) இரவு அலரி மாளிகைக்குள் செல்ல முயற்சித்தவர்களை கலைப்பதற்காக பொலிஸார் வான் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் இதனை நியூஸ்பெஸ்ட்டுக்கு உறுதி செய்தார். இதேவேளை, அலரி மாளிகைக்குள் பொலிஸார் நேற்றிரவு(09) இரு தடவைகள் கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.