அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கான ஆலோசனை

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கான ஆலோசனை

by Staff Writer 10-05-2022 | 7:48 AM
Colombo (News 1st) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர், தமது நிறுவன அடையாள அட்டையை பயன்படுத்தி தொழில் இடங்களுக்கு செல்ல முடியும் என சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் தெரிவித்துள்ளார்.