நாட்டில் இடம்பெற்ற மோதல்களில் 7 பேர் உயிரிழப்பு, 249 பேர் காயம் 

நாட்டில் இடம்பெற்ற மோதல்களில் 7 பேர் உயிரிழப்பு, 249 பேர் காயம் 

நாட்டில் இடம்பெற்ற மோதல்களில் 7 பேர் உயிரிழப்பு, 249 பேர் காயம் 

எழுத்தாளர் Bella Dalima

10 May, 2022 | 4:29 pm

Colombo (News 1st) நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற மோதல்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 249 பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்தது.

மோதல்களில் காயமடைந்த 232 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இவர்களில் ஐவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்