10-05-2022 | 5:04 PM
COLOMBO (News 1st) கொழும்பு காலி முகத்திடல், தன்னெழுச்சி போராட்டக்காரர்களின் மீது குண்டர்கள் நேற்று (09) தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆளும் தரப்பு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் வீடுகள், சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.
...