ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம்(11) வரை நீடிப்பு

ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம்(11) காலை 7 மணி வரை நீடிப்பு 

by Staff Writer 09-05-2022 | 10:52 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் இன்றிரவு(09), 07 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், நாளை மறுதினம்(11) புதன்கிழமை காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.