சட்டத்தரணிகள் சங்க யோசனை தொடர்பில் ஜனாதிபதி 

சட்டத்தரணிகள் சங்கத்தின் யோசனை தொடர்பான ஜனாதிபதியின் அறிவித்தல் 

by Staff Writer 08-05-2022 | 7:47 PM
Colombo (News 1st) முன்வைக்கப்பட்டுள்ள யோசனைள் தொடர்பில் அரசியலமைப்பிற்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடனான சந்திப்பின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.