கடமையை நிறைவேற்ற தவறிய கான்ஸ்டபிள் பணி நீக்கம்

கடமையை நிறைவேற்ற தவறிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணி நீக்கம் 

by Staff Writer 08-05-2022 | 3:53 PM
Colombo (News 1st) கடுவளை நீதவான் இல்லத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடமையை சரிவர நிறைவேற்ற தவறியமைக்காக இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.