சட்டத்தரணிகள் சங்கத்தின் யோசனை தொடர்பான ஜனாதிபதியின் அறிவித்தல் 

சட்டத்தரணிகள் சங்கத்தின் யோசனை தொடர்பான ஜனாதிபதியின் அறிவித்தல் 

சட்டத்தரணிகள் சங்கத்தின் யோசனை தொடர்பான ஜனாதிபதியின் அறிவித்தல் 

எழுத்தாளர் Staff Writer

08 May, 2022 | 7:47 pm

Colombo (News 1st) முன்வைக்கப்பட்டுள்ள யோசனைள் தொடர்பில் அரசியலமைப்பிற்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடனான சந்திப்பின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்