அவசரகால சட்டம் நெருக்கடி நிலைக்கு தீர்வாகாது

அவசரகால சட்டம் நெருக்கடி நிலைக்கு தீர்வாகாது: சஜித் பிரேமதாச தெரிவிப்பு 

by Staff Writer 07-05-2022 | 3:57 PM
Colombo (News 1st) அவசரகால சட்டமானது எந்தவொரு நெருக்கடி நிலைக்கும் தீர்வாகாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியை இராஜிநாமா செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.    

ஏனைய செய்திகள்