நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு: 11 கட்சிகளும் சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானம் 

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு: 11 கட்சிகளும் சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானம் 

எழுத்தாளர் Staff Writer

07 May, 2022 | 6:11 pm

Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பூரண ஆதரவு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகளும் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்