07-05-2022 | 4:54 PM
Colombo (News 1st) நான்காவது கொரோனா தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை (09) முதல் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு நான்காவ...