ஹர்த்தாலில் கலந்துகொண்டால் சம்பளம் வழங்கப்பட மாட்டாது எனும் தகவல் பொய்யானது: ஜனாதிபதி ஊடகப் பிரிவு 

ஹர்த்தாலில் கலந்துகொண்டால் சம்பளம் வழங்கப்பட மாட்டாது எனும் தகவல் பொய்யானது: ஜனாதிபதி ஊடகப் பிரிவு 

ஹர்த்தாலில் கலந்துகொண்டால் சம்பளம் வழங்கப்பட மாட்டாது எனும் தகவல் பொய்யானது: ஜனாதிபதி ஊடகப் பிரிவு 

எழுத்தாளர் Bella Dalima

06 May, 2022 | 4:04 pm

Colombo (News 1st) ஹர்த்தாலில் கலந்துகொண்டுள்ள அரசாங்க ஊழியர்களின் மே மாத சம்பளம் வழங்கப்பட மாட்டாதென ஜனாதிபதி ஊடகப் பிரிவை மேற்கோள்காட்டி சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்