Colombo (News 1st) இன்றைய தினமும்(05), 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, A முதல் W வரையிலான வலயங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களுக்கு மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த வலயங்களில் பிற்பகல் 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நேர அட்டவணை