English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
05 May, 2022 | 12:00 pm
Colombo (News 1st) பொத்துவில் – அறுகம்பை களப்பு பகுதியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று(04) பிற்பகல் 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
15 முதல் 20 வயதுக்குட்பட்ட நண்பர்கள் நால்வர் நீராடுவதற்காக களப்பு பகுதிக்கு ஓடத்தில் சென்றுள்ளனர்.
இதன்போது, ஓடம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நீரில் மூழ்கியவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் ஏனைய மூவரும் காப்பாற்றப்பட்டு பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொத்துவில் களப்பக்கட்டு பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவனே இதன்போது உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
09 Nov, 2021 | 06:08 PM
05 Feb, 2021 | 09:29 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS