English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
03 May, 2022 | 5:26 pm
Colombo (News 1st) அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை என்பன ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் அவை கையளிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு கூட்டத்தின் பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவிடம் இது தொடர்பில் வினவப்பட்டது.
இன்றைய கூட்டத்தில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையையும் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையையும் சமர்ப்பிக்க இணக்கம் காணப்பட்டதாக அவர் கூறினார்.
17 Jul, 2022 | 02:41 PM
02 Jun, 2022 | 04:26 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS