ராஜபக்ஸவினருடனான 15 வருட உறவு இன்றுடன்(01) முடிவடைகிறது - ஜீவன் தொண்டமான்

by Staff Writer 01-05-2022 | 5:15 PM
Colombo (News 1st) 15 வருடங்களாக ராஜபக்ஸவினருடன் வைத்திருந்த தொடர்புகள் இன்றுடன் முடிவுக்கு வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இன்று(01) தெரிவித்தார். கொட்டகலையில் நடைபெற்ற மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு ஜீவன் தொண்டமான் இதனைக் கூறினார்.