ராஜபக்ஸவினருடனான 15 வருட உறவு இன்றுடன்(01) முடிவடைகிறது – ஜீவன் தொண்டமான்

ராஜபக்ஸவினருடனான 15 வருட உறவு இன்றுடன்(01) முடிவடைகிறது – ஜீவன் தொண்டமான்

எழுத்தாளர் Staff Writer

01 May, 2022 | 5:15 pm

Colombo (News 1st) 15 வருடங்களாக ராஜபக்ஸவினருடன் வைத்திருந்த தொடர்புகள் இன்றுடன் முடிவுக்கு வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இன்று(01) தெரிவித்தார்.

கொட்டகலையில் நடைபெற்ற மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு ஜீவன் தொண்டமான் இதனைக் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்