01-05-2022 | 2:59 PM
Colombo (News 1st) ரங்கல பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் மீகொடையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வசமிருந்த துப்பாக்கி மற்றும் ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, உள...