ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி விடுத்துள்ள அறிக்கை

இரு அமைச்சர்களை பதவி நீக்காவிட்டால் நாளைய(29) கூட்டத்தில் பங்கேற்காதிருக்க தீர்மானம் - SLFP 

by Staff Writer 28-04-2022 | 11:13 AM
Colombo (News 1st) சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோரை அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்காவிட்டால், நாளை(29) நடைபெறவுள்ள ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் கலந்துகொள்ளாதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.