English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
28 Apr, 2022 | 2:02 pm
Colombo (News 1st) நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையில் நாட்டிலுள்ள பிரதான பொருளாதார மத்திய நிலையங்களும் ஒன்றிணைந்துள்ளன.
இன்று(28) வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது என என பேலியகொடை மெனிங் சந்தை வர்த்தக சங்கத்தினர் நேற்று(27) அறிவுறுத்தியிருந்தனர்.
மெனிங் சந்தையின் வர்த்தக நடவடிக்கைள் இடம்பெறாத நிலையில் வர்த்தகர்கள் எதிர்ப்பை வௌிப்படுத்தியிருந்தனர்.
வெலிமடை கெப்பெட்டிபொல விசேட மத்திய நிலையத்தில் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து மரக்கறி கொள்வனவு மற்றும் விற்பனை இடம்பெறவில்லை.
தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையமும் இன்று(28) மூடப்பட்டிருந்தது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் ஸ்தம்பித்தது.
வர்த்தகர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
01 Jul, 2022 | 05:59 PM
12 May, 2022 | 07:45 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS