மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பரிசீலனை

மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பரிசீலனை

by Bella Dalima 26-04-2022 | 8:27 PM
Colombo (News 1st) இலங்கை மின்சார சபை 100 வீதத்தால் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான வேண்டுகோளை முன்வைத்துள்ளது. எவ்வாறாயினும், அந்த அதிகரிப்பு உடனடியாக இடம்பெறாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உரிய பரிசீலனையின் பின்னர் அது தொடர்பாக ஆராய்வதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.