English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
26 Apr, 2022 | 12:37 pm
Colombo (News 1st) பொருட்களின் விலை அதிகரிப்பு, பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வரிசைகள் மற்றும் எதிர்பாராத நெருக்கடிகளால் பீடிக்கப்பட்டுள்ள மக்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கையின் மற்றுமொரு கட்டத்தை அலரி மாளிகைக்கு முன்பாக ஆரம்பித்துள்ளனர்.
மக்களை சிரமத்திற்குள்ளாக்கிய அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனவும் உள்நாடு மற்றும் வௌிநாடுகளில் எழுகின்ற குரலை அரசாங்கம் செவிமடுக்கத் தவறியதால் போராட்டத்தை விஸ்தரித்ததாகவும் அலரி மாளிகைக்கு அருகில் கூடியுள்ள மக்கள் தெரிவித்தனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அலரி மாளிகைக்கு முன்பாக கூடியுள்ள குறித்த மக்களை அங்கிருந்து அகற்றுவதற்கு உத்தரவிடுமாறு கோரி கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் நேற்று(25) நிராகரித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து எதிர்ப்பில் ஈடுபடுவோருக்கு இடையூறு ஏற்படும் வகையில் பொலிஸார் நடைபாதையில் பொலிஸ் பஸ்களை நிறுத்தியுள்ளனர்.
23 Jul, 2022 | 06:44 PM
12 Jul, 2022 | 09:00 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS