வத்திக்கானில் ஒப்புக்கொடுக்கப்படும் விசேட திருப்பலியில் பரிசுத்த பாப்பரசர் இணைந்துகொண்டார்

by Staff Writer 25-04-2022 | 5:32 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தோருக்காக வத்திக்கான் புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவில் ஒப்புக்கொடுக்கப்படும் விசேட திருப்பலியில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இணைந்து கொண்டுள்ளார்.