English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
21 Apr, 2022 | 1:26 pm
Colombo (News 1st) சட்டவிரோதமாக கடல் மார்க்கத்தினூடாக நாட்டிலிருந்து செல்ல முயற்சித்த இரு இளைஞர்கள் நெடுந்தீவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் இரு இளைஞர்களும் நேற்று(20) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
மன்னார் – பேசாலையை சேர்ந்த 30 மற்றும் 32 வயதான சகோதரர்களே நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீன்பிடிப் படகொன்றில் சென்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
நெடுந்தீவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
05 Jul, 2022 | 07:31 AM
03 Apr, 2022 | 06:45 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS