19-04-2022 | 6:07 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னரே கிடைத்த தகவலுக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து, அந்த காலப்பகுதியில் அரச புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியாகவும் தற்போது சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகவும் செயற்படும் நிலந்த ஜயவர்தன பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபத...