அரசாங்கத்திற்கு SLHRC விடுத்துள்ள அறிவிப்பு 

அரசாங்கத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு 

by Staff Writer 16-04-2022 | 5:41 PM
Colombo (News 1st) பிரஜைகள் அமைதியாக ஒன்றுகூடுவதை சட்டவிரோத முறைமைகள் ஊடாக தடுக்க முயற்சிப்பது அடிப்படை உரிமை மீறல் என மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. அமைதியாக ஒன்றுகூடுவதற்கு பிரஜைகளுக்கு உள்ள உரிமை, அரசியலமைப்பு ஊடாக பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.