English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
16 Apr, 2022 | 3:19 pm
Colombo (News 1st) திருகோணமலை – புல்மோட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (16) அதிகாலை கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் இருவரும் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புல்மோட்டை – 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 70 வயதான ஒருவரும், புல்மோட்டை – ஹமாஸ் நகரைச் சேர்ந்த 35 வயதான ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.
இருவரின் சடலங்களும் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
25 Jun, 2022 | 03:56 PM
24 May, 2022 | 12:16 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS