English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
14 Apr, 2022 | 2:05 pm
Colombo (News 1st) மக்களின் அபிலாஷைகளுக்கும் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றமை உறுதியாகியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலை தற்போது நடத்துவதற்கு தமக்கு எவ்வித அதிகாரமும் இல்லையென மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க நியூஸ்ஃபெஸ்ட் வினவியபோது தெரிவித்தார்.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் அபிலாஷைகளுக்காக முன்நிற்கின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை பிற்போடுகின்றமையினால் இலங்கை பிரஜைகளின் உரிமை மீறப்படுவதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் உடனடியாக சட்டம் இயற்றப்பட்டு, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
01 Jul, 2022 | 05:06 PM
24 Apr, 2022 | 03:09 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS