14-04-2022 | 3:16 PM
Colombo (News 1st) ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி, எந்தவித கட்சிகளின் பங்களிப்பும் இன்றி ஜனாதிபதி செயலக முன்றலில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் இன்றும் தொடர்கின்றது.
இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 6 நாட்கள் கடந்துவிட்டன.
பிறக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டை ஆர்ப...